Sunday 12 July, 2009

நட்பு

என் கண்ணீரை வார்த்தைகளால் துடைத்தவள்
என் காதலுக்காக மனம் வருந்தியவள்
மனம் துவண்ட பொழுதிலெல்லாம் தோள் கொடுத்தவள்
என்னிடம் "பேச மாட்டேன் போ" என்ற
அந்த அரை வினாடியில் உணர்ந்தேன்
வலி காதலில் மட்டும் இல்லை
நட்பில் கூடத்தான்.. :(

No comments:

Post a Comment