மனதை சூழும் நேரம்
விழியின் இருதுளி கைசுடும்
கலையாத கனவாய் என் நெஞ்சில் நிறைந்துவிட்ட
அந்த மாலைநேரப் பொழுதுகள்
விடலைப் பருவத்தின் தொடக்கத்தில்
தடம் மாறாமல் கைப்பிடித்துச் சென்ற
பொக்கிஷமான நட்பு
அவள்
எவனோ "ஒருவனுடன்"
ஓடிப்போன தினத்தில் இருந்து
ரணமாய் மாறிப்போனதேன்!??
No comments:
Post a Comment