Monday 20 July, 2009

சிதைந்த நட்பின் மலரும் நினைவுகள்
மனதை சூழும் நேரம்
விழியின் இருதுளி கைசுடும்
கலையாத கனவாய் என் நெஞ்சில் நிறைந்துவிட்ட
அந்த மாலைநேரப் பொழுதுகள்
விடலைப் பருவத்தின் தொடக்கத்தில்
தடம் மாறாமல் கைப்பிடித்துச் சென்ற
பொக்கிஷமான நட்பு
அவள்
எவனோ "ஒருவனுடன்"
ஓடிப்போன தினத்தில் இருந்து
ரணமாய் மாறிப்போனதேன்!??

No comments:

Post a Comment