Thursday 8 October, 2009

My Quotes... 1

அமைதியையும் ஆண்டவனையும் தனக்கு வெளியே தேடுபவன் மூடனே!!

உங்களை அடக்க நினைப்பவரிடம் அடங்கிச் செல்லுங்கள். உங்களை சகமனிதனாய் மதிப்பவரிடத்தில் சமமாய்ப் பேசுங்கள். உங்களிடம் அடங்கி நடப்பவரை அரவணைத்துச் செல்லுங்கள். இதை உங்கள் சுயமரியாதைக்கு உட்பட்டு செய்தால், நீங்களே சாதனையாளர்.

No comments:

Post a Comment