Sunday 8 May, 2011

மனம் நிறைக்கும் புன்னகையில் பொய்யிருக்கலாம்
கடைவிழியின் வழி தெறிக்கும் கண்ணீரில் இருப்பதில்லை
விரல்கள் உரச பயிலும் நடையிலில்லாதிருக்கலாம்
நெஞ்சத்தின் ஆழத்தில் புதைத்துவிட்ட பின்னரும்
முளைத்தெழுந்து உறக்கம் பறிக்கும்
நினைவுகளில் என்றும்
உயிர்த்திருக்கும் அவளுக்கான என் காதல்

No comments:

Post a Comment