Monday 30 March, 2009

காதல்...


அவள் என்னைப் பார்த்து சிரித்தாலும்,

நான் அவளைப் பார்த்து சிரித்தாலும்

பைத்தியமாவது மட்டும் ஏன்

நானாகவே இருக்கிறேன்!?


கண்கள் கவர்ந்து

இதயம் திருடி

உயிரை உருவும்

செல்லக் கொலை

காதல்...

No comments:

Post a Comment