Tuesday 5 May, 2009

காதலாம்...

காதலாம்... 
அண்ணலும் நோக்கினாராம் 
அவளும் நோக்கினாளாம்... 
பெற்ற தாய் தந்தை வேண்டாம் என்றாய்... 
உற்ற தமையனையும் வேண்டாம் என்றாய் 
காதல் ஒன்றே போதும் என்றாய்...  
எங்கள் இதயங்களின் கல்லறைமீது
வீடு கட்டி வாழும் அன்புத் தங்கையே... 
வாழ்க நீ பல்லாண்டு...

No comments:

Post a Comment