Saturday 5 September, 2009

பெண்ணே உன்னைக் கண்டதே

பெண்ணே உன்னைக் கண்டதே
வாழ்வின் அர்த்தமோ..
என்றே தோணுதே
கண்ணே.. உன்னைக் கண்டதும்
இதயம் சிதறவே.. புதிதாய்ப் பிறந்தேனே
என் கனவே
உனைச் சேரும்
நாளென்றோ அறியேன் நானடி
உனைத் தேடி
கரம் கோர்க்கும்
திருநாளில் உயிர்ப்பேன் நானடி
கிழக்கிலே தோன்றும் ஆதவன்
மேற்கில் உதித்திட்ட நாளிலே
என் கண்களில் நீயும் விழுந்திட்டாய்
பார்வை ஒன்றிலே கொன்றிட்டாய்
என்ன்னுள்ளே நீ வந்தாய்
என் வாழ்வின் பொருளானாய்
(Tune: Ondra Renda from KAKHA KAKHA)

No comments:

Post a Comment