Saturday 5 September, 2009

நதியே கடலே மலையே வெயிலே அவளைக் கண்டாயா

கண்கள் கண்டேன்
காதல் கொண்டேன்
அன்றே அவளை மணந்தேன்
சுவாசம் முழுதும் அவளே இருக்க
தினம் பிறந்தேன்
தொலைதூரம் சென்று விட்டாள்
என் இதயம் தின்று விட்டாள்
மனம் வாட பெண்ணை நாட
என் உயிரும் தொலைகிறதே
நதியே கடலே மலையே வெயிலே
அவளைக் கண்டாயா
என் உயிரை உருவி
உடனே மறைந்த மலரைக் கண்டாயா!!
(Tune: Vizhi moodi from AYAN)

No comments:

Post a Comment