Monday 28 September, 2009

விழியிரண்டும் கவிபேச
புன்னகையால் பூ பூக்க
மனதோடு மழைச் சாரல்
சாலையோரம் நீ சென்றால்
சிறகடிக்கும் என் இதயம்
என் வாசல் நீ வந்தால்
இதோ எந்தன் தேவதை
என கால்கள் குதிக்கும்
புதிதாய்ப் பூக்கும் காதல்
ஒவ்வொரு முறை
உன் பெயரை நான்
(சு) வாசிக்கும் நொடியில்!!!

No comments:

Post a Comment