Tuesday 8 September, 2009

நீயின்றி நானில்லை

நீயின்றி நானில்லை
நினைவுறுத்தும் ஒவ்வொரு கணமும்
விழி மூடினால் உன் விழி
மலர் கண்டால் உன் புன்னகை
நிலம் கண்டால் உன் வெட்கம்
நிலவு கண்டால் உன் முகம்
மனம் மகிழ்ந்தால் கண் கசிந்தால்
என்னருகில் நீ இல்லா நரகப் பூமி
ஒவ்வொரு கணமும் என்னைக் கொல்லும் என் அன்பே!!!
இனியும் ஏன் தாமதம்!!!
என்னை உயிர்ப்பிக்க வாராயோ!!!

No comments:

Post a Comment