Friday 5 June, 2009

வாழ்வெனும் நிலவு

வாழ்வெனும் நிலவிலும் உண்டு
வளர்பிறை, தேய்பிறை..
ஒளிரும், இருளும்
ஒளிரும் நிலவும்
இருளும் மேகம் மூட
பின் ஒளிரும் அது விலக
இருளோ ஒளியோ நிரந்தரமல்ல..
ஆனால் நிலவுண்டு வாழ்வில் என்றென்றும்...

No comments:

Post a Comment