என் உயிரோடு உறைந்தவளோ
அவளைக் கண்ட கணமெல்லாம்
உளம் பூத்தேன்
அவள் நடக்க மலர் விரித்தேன்
அதில் முள் குத்த அழுது தீர்த்தேன்
அவள் கண்ணில் நீர்கண்டால்
உதிரம் சிந்தினேன்
அவள் நலத்தை ஆண்டவனிடம்
நிதம் வேண்டினேன்
நான் காதல் என்றேன்
அவளோ பைத்தியம் என்றாள்!!!
No comments:
Post a Comment