Sunday 28 June, 2009

மனசெல்லாம் நீயிருக்க
இருவிழியோ உனைத்தேட
அலைபாயும் என்மனது அடங்காத காளையது
உன்னோடு உறவாடும் ஒவ்வொரு
சொல்லும்
என் காதினில் கவிபாடும்
அலைபாயும் என் மனசும்
சட்டென்று அடங்கிவிடும்

No comments:

Post a Comment