Monday 29 June, 2009

காதலியுமானவள் !!


விழி வழியும் துளிகளெல்லாம்
உதிரமென ஆனதிங்கே
எனக்காக துடிக்கின்ற இதயம் கூட
சுமையாகிப் போனதிங்கே
காலிரண்டும் தள்ளாட
என்மனமோ உனைனாட
விழிதுடைக்க நீயில்லை
தோள்கொடுக்க நீயில்லை
எனை அணைத்த மரணமே
ஆனதன்றோ
என் காதலியுமாய்!!!

No comments:

Post a Comment