Wednesday 15 April, 2009

வியப்பு!!!


உன்னைக் கண்ட நாட்களின் நினைவு சொர்க்கமாகின்றது
உன் பெயரை நாட்குறிப்பில் எழுதாத நாள் நரகமாகிறது
வெறும் விழி வீச்சுக்கும் புன்னகைக்கும் 
இத்துணை சக்தியா!!? நான் வியக்கத் தொடங்கி ஆண்டு பல கடந்துவிட்டது
ஆனால் அந்த வியப்பு மட்டும் இன்னும் அப்படியே... உன்னைப்போல் 
அழகாக...என் மனதில்...
இதோ!!! இன்று நான்காம் சித்திரைத் திருநாள்!!!

No comments:

Post a Comment